Saturday, January 14, 2006

புத்தாண்டு வாழ்த்து

















ஒற்றுமையும் அன்பும்

ஒருங்கிணந்த நட்பும்

ஒவ்வொருநாளும் சேர்ந்திட

வானுயர்ந்த நினைவு மெல்ல

வார்த்தைகளால் சொல்ல

வளமுடன் வாழ்கவென

வாழ்த்துகிறேன்.

- ஜெபசாந்தி
(யோகசுவாமி சிறுவர் இல்லம், வகுப்பு-5)
nantri: uthawi

3 Comments:

At 8:33 PM, Blogger ஞானவெட்டியான் said...

துளிர் துளிர்த்து வளர்க! வாழ்க!

 
At 9:50 PM, Blogger Kanags said...

இல்லத்தின் அனைத்துக் குழந்தைகளுக்கும் எனது இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

 
At 6:40 AM, Blogger NAM TAMIL said...

துளிர்களின் எண்ணத் துளிர்கள்
இதயத்தை ஈரமாக்குகின்றன.
வாழ்த்துகளுடன்
விமலன்

 

Post a Comment

<< Home

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.