Wednesday, February 09, 2005

பூவிடம் கேட்பேன்

பூவே!
மலர்ந்து வண்டுக்கு
அமிர்தம் கொடுப்பாயா?

சூரியனைக் கண்டு
பூவே சிரிப்பாயா?

தென்றல் காற்றில்
குதூகலமாய் ஆவாயா?

தேனருந்தும் வண்டுகளை
வாவென்று அழைப்பாயா?

பூவே!
எனது அப்பா அம்மா
எங்கே என்றும் சொல்வாயா?




- விஸ்ணுகாந்தன் (வகுப்பு 8)
(விபுலானந்தா சிறுவர் இல்லம்)
நன்றி: உதவி

0 Comments:

Post a Comment

<< Home

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.