Wednesday, February 09, 2005

இறந்தும் வாழ்வது



தாய் வயிற்றில் கருவாகி
தரணியில் வந்துதித்தால்
மண்ணடியில் எருவாகி
மாளவேண்டும் - இது நியதி

ஆனால்-

துன்பத்தில் இருப்போர்க்கு
துணிந்து நாம் உதவி செய்தால்

மற்றோர்க்கு தீங்கின்றி
நாமிங்கு வாழ்ந்திருந்தால்

நல்லன நினைத்து
நன்மைகள் செய்திருந்தால்

ஊன் மறைந்தாலும்
நாம் வாழ்வோம்


- க.டோதரன் (வகுப்பு 8 )
(மாணிக்கவாசகர் சிறுவர் இல்லம்)


நன்றி: உதவி



0 Comments:

Post a Comment

<< Home

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.