Wednesday, February 09, 2005

பயில்வோம்

தேனிருக்கும் மலரினை
தேடி மொய்க்கும் வண்டு போல்

சீனியுள்ள இடத்தினை
நாடி ஊரும் எறும்பு போல்

பழம் நிறைந்த சோலையை
பார்த்துச் செல்லும் கிளி போல்

வளம் நிறைந்த நாட்டிற்கு
வந்து சேரும் மக்கள் போல்

பள்ளமான இடத்திற்கு
விரைந்து பாயும் வெள்ளம் போல்

நல்ல நல்ல நூல்கள்

நாடி நாமும் பயில்வோம்.


- எழில் (வகுப்பு )
(விபுலானந்தா இல்லம்)
நன்றி: உதவி

0 Comments:

Post a Comment

<< Home

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.